Pages


Thursday, March 29, 2018

சுந்தரவளநாடு வாள்மர்கோட்டை பங்குனி உத்திர திருவிழா 2018 :-



சுந்தரவளநாடு வாள்மர்கோட்டைசுந்தரேஸ்வாரர் கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவிற்கு  பக்தகோடிப் பெருமக்கள் மற்றும் சுந்தர நாட்டு  மக்கள் அனைவரும் வருகஇறையருள்   பெறுக! என அன்புடன் வரவேற்கிறோம்.





பங்குனி உத்திரம் 2018 :


பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


பங்குனி 7ம் நாள் வாள்மர்கோட்டைசுந்தரேஸ்வாரர் கோவிலில் உள்ள கொடிமரம் புண்ணிய குளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை வைத்து சிறப்பு பூஜைப் செய்யப்பட்டது.சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சிறப்புஅபிஷேகம், வாத்தியாங்கள் இசைக்க மிகவும் சிற்ப்பாக கொடியேற்றத்துடன்
தொடங்கியது.

இன்று இங்கு பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவான பங்குனி உத்திரம்,​​ தேரோட்டத்துடன் கொண்டாடப்படும்.

இந்த பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவின் முதல் நாளன இன்று  முதல் கரை அல்லது மண்டபடி வாளமர்கோட்டை.இன்று இரவு வனவேடிக்கை மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவருவர். இந்த பிர்மோத்சவம் 10 நாள்திருவிழாவில் ஒவ்வொரு நாள் இரவும் வனவேடிக்கை ,வாத்தியாங்கள் இசைக்க மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவாருவர் .

 பத்து நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட  ஊர் அல்லது ஊர்கள் சேர்ந்து நடத்தும் திருவிழா. அதன் விவரம் கீழ்வருமாறு..

  • 1ம் நாள்  :-
          கொடியேற்றுதல் வாளமர் கோட்டை,வரவுக்கோட்டை,காட்டூர்,
கரைமீண்டார்கோட்டை.

  • 2ம் நாள் :-
         வாண்டையார் தெரு-(வாளமர்கோட்டை),வாண்டையார் இருப்பு,
வாண்டையார் இருப்பு வடக்கு,வாண்டையார் இருப்பு தெற்கு,கொட்டைன்டார் இருப்பு.
  • 3ம் நாள் :-
          திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை.
  • 4ம் நாள் :-
         மடிகை.

  • 5ம் நாள் :-
         ஜென்பகபுரம்.

  • 6ம் நாள் :-
         தென்கொடார் இருப்பு.

  • 7ம் நாள் :-
         பெரன்டார் கோட்டை

  • 8ம் நாள் :-
          வாண்டையார் தெரு-(வாளமர்கோட்டை),வாண்டையார் இருப்பு,
வாண்டையார் இருப்பு வடக்கு,வாண்டையார் இருப்பு தெற்கு,கொட்டைன்டார் இருப்பு.

  • 9ம் நாள் :-
         திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை.

  • 10ம் நாள் :-
         துறையூர்.