Pages


Friday, April 20, 2012

வாளமர்கோட்டை பங்குனி உத்திர திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படகாட்சிகள்......

வாளமர் கோட்டை.,வரவுக்கோட்டை,காட்டூர்,கரைமீன்டார் கோட்டை, வாண்டையார் தெரு-(வாளமர் கோட்டை), வாண்டையார் இருப்பு, வாண்டையார் இருப்பு வடக்கு, வாண்டையார் இருப்பு தெற்கு, கொட்டைன்டார் இருப்பு, திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை, மடிகை,ஜென்பகபுரம், தென்கொடார் இருப்பு,பெரன்டார் கோட்டை மற்றும் துறையூர். ஆகிய ஊர்களிலிருந்து மின்விலக்குகளக் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை இளைஞர்கள் மிகவும் உச்சகதுடன் எடுத்து வருகின்ரும் கட்சி மிகவும் அழகனதகவும் மனதை கவரும் வகைளும் உள்ளது. 

 








பால்குடதன்று வளமார் கோட்டையிலிருந்து பால்குடம் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மிகவும் சிறப்பாக எடுதுசெல்லப்படுகிறது .