Pages


Friday, May 14, 2010

வாளமர்கோட்டை நுழைவாயில் :-

வாளமர்கோட்டை  உங்களை அன்புடன் வரவேற்கிறது.








புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் :-




மே-14-2010(சித்திரை 31)-அன்று வாளமர்கோட்டையிலிருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.இதில் பக்தர்கள் பெறும் அளவில் கலந்துகொண்டனர். அம்மனுக்கு  சிறப்பு அபிஷேகங்கள்,சிறப்பு அம்மன் வழிபாடு  நடைபெறுகின்றன.